கவிதை – வறுமை

குப்பை குவியலுக்குள்களைத்த பார்வையும் நெளிந்த தேகமுமாய்இக்குழந்தையின் அதிகபட்சகனவு என்னவாக இருக்கும்? காலை கண்விழித்து,கால் கடுக்க நடந்து, திரிந்து, சம்பாதித்து,கால் வயிறு நிறையும் வாழ்வுநிறைவாவது எப்போது என்பதா? வறுமையில் மக்கள்வாடித்துயர் படும்வாழ்க்கை நல்வளமாவது எப்போது என்பதா? இன்றோ என்றோஎம் வாழ்க்கைஎல்லோர் போலும்இன்புறுவது எப்போது என்பதா? சாக்கடை நதிக்கு நடுவேசணல்பை இடைவெளியை விட சிறியஇடத்திலான வீடு விசாலமாய்வியாபித்தல் எப்போது என்பதா? தேனாறும் பாலாறும் பாயும் என்றுஎல்லா விடுதலை நாள் உரையிலும்உரைக்கும் மக்கள் பிரதிநிதியின் வரிகள்உண்மையாவது எப்போது என்பதா? கால் செருப்பு […]

Read More கவிதை – வறுமை