கவிதை – மா

மண்ணில் விதைத்த முத்துக் கொடிகால் அகண்டு விரிந்த சின்னஞ் செடிசிறிய கனியாகி பெரிய பலமானமாங்கனி இனிக்கும் அமுதக்கனி முக்கனியில் மூத்தவனேமுருகனின் மூத்தவனை உனக்காகமுந்தவைத்து சிண்டு முடிந்தவனேதிருவிளையாடல் தந்தவனே வகைக்கொரு மாம்பழம்வரலாறு நீளும், நீர்செவிமடுத்து கேட்க அவர்கதை சொல்லவா? கட்டிகரும்பின் பகைகட்டெரும்பும் கடிக்க துடிக்கும் சுவைபருவம் முன்னர் பூக்கும் மாமரம்செந்தூர வாசம் வீசும் செந்தூரம் காமமுற்ற கருவண்டுமஞ்சள் வண்ண தோல் கண்டுபசி அடங்கும் பழமுண்டுஅதற்கு ருமானி என்று பெயருண்டு துங்கபத்ரா நதி நீராடிவிஜயநகர கர்னூலில் விளைந்தசாரில்லாத சதைபற்றான பழம்இது […]

Read More கவிதை – மா

கவிதை – எங்கள் ஊர்

தமிழ்நாட்டின் முகமாய் அறிந்திடும் நாடுகருநெல்லிக்கனியை ஈதவன் நாடுபல்லவர் பண்புற்று பாடிய நாடுசோழனின் சொல்வளம் செறிந்த நாடுநுளம்பரும், நாயக்கரும் ஆண்ட நாடுதிப்புவின் அரணாய் அமைந்த நாடு.எங்கள் நாடு,எழில் கொஞ்சும் நாடு. இதுஎயில் நாடு. மும்மொழி பேச்சில் முத்துக்கள் உதிர்ந்திடும், நாங்கள்முதுதமிழ் பேசினால் அரங்கம் அதிர்ந்திடும்.மன்னர்கள் ஆண்ட மலைநகரம்,இன்று மந்திரிகள் ஆளும் ‘மா’ நகரம். காவிரி தென்பெண்ணை பாய்ந்து ஓடும்காதல் கொஞ்சிடும் மங்கையர் எழில் பாடும்காணும் இடமெங்கும் மலைகளின் மீட்சிகாணக் கிடைக்காத அற்புத காட்சி. ஹைதர் பெயர் சொல்லும் அஞ்செட்டி […]

Read More கவிதை – எங்கள் ஊர்