கவிதை – செருப்பு மயிரு
நீங்கள் எங்களை செருப்பு என்கிறீர்கள்கவலை இல்லைநீங்கள் எங்களை செருப்பு என்கிறீர்கள்கவலை இல்லை நாங்கள் கவலையோடு சொல்கிறோம்நீங்கள் எங்களுக்கு மயிருநாங்கள் கவலையோடு சொல்கிறோம்நீங்கள் எங்களுக்கு மயிரு. தலைக்கு மேலே இருப்பதால் மட்டுமேமயிர் சிறப்பாக்கி விடாதுகாலுக்கு கீழே இருப்பதால்செருப்பு இழிவாகிவிடாது மயிர் அலங்காரமே தவிர அதற்கும் அறிவுக்கும் தொடர்பில்லைஆதிக்குடியின் அடிமை விலங்கைஉடைத்த புரட்சி செருப்புக்கு உண்டு வெட்ட வெட்ட முளைக்குமாமே இந்த மயிரு,வேண்டாம் என்று மக்களால் வெட்டிய பின்னும்முளைக்கும் இந்த மானங்கெட்ட மயிருமக்களை பிடித்த பிணி துயரு. நாவில் நஞ்சு […]
Read More கவிதை – செருப்பு மயிரு