கவிதை – இயேசு
நசரத்து வீதியில் அங்குமிங்குமாய்அலைந்திட்ட மனித மந்தைகளுக்குநடுவே அந்த மெய்ப்பரை சுமந்தகருவுற்ற கன்னி மரியாள் நகர்ந்து வந்தாள். நீண்ட நெடிய பயணம்கால் கடுத்தது,இரைப்பையில் இருந்த மிச்ச உணவும்வியர்வையாய் வழிந்தது, கொழுப்பு கரைந்து கரைந்து உந்து சக்தியை கொடுத்தது,நீர் பருகினால், உணவு அருந்தினால்,நடையை துவங்கினாள். மண் மேடுகள் தாங்கிய அந்த மலை நகரத்தின் குடிகள்மன்னனின் சொல் கேட்டு தேவ மைந்தனின் வருகையை மருதளித்தனர். மாட்டு கொட்டகை மடி விரித்தது.வைக்கோலை வகைப்படுத்திவையத்து வேந்தனைவரவேற்க துடித்தனன் யோசப். ஆநிரைகள் ஆர்பரிக்கஅமுதூறிய நெஞ்சங்கள்அன்பு பொழிந்தொடஅகிலத்தின் […]
Read More கவிதை – இயேசு